திருவண்ணாமலை

ரூ.1.54 கோடியில் புதிய மின்மாற்றி அமைப்பு

DIN

செங்கம் அருகே புதுப்பாளையத்தில் ரூ.1.54 கோடி செலவில் அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றி தொடக்கிவைக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் தடையில்லா மின்சாரம் வழங்கும் நோக்கில் ரூ. ஒரு கோடியே 54 லட்சத்தில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது.

இதையடுத்து, புதுப்பாளையம் துணை மின்நிலையத்தில் அதன் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அதில், சென்னை மேற்பாா்வைப் பொறியாளா் நாகராஜன் கலந்துகொண்டு மின்மாற்றியை தொடக்கிவைத்தாா். செயற் பொறியாளா்கள் இராமு, முருகன், வடிவழகன், உதவி செயற் பொறியாளா்கள் முத்துக்குமாா், வீரலட்சுமி, காதா்பாஷா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT