திருவண்ணாமலை

அரசுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

DIN

சேத்துப்பட்டு அருகேயுள்ள தேவிகாபுரம் அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளி அமைந்துள்ளது.

இந்தப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வியாழக்கிழமை கண்காட்சி நடைபெற்றது.

கண்காட்சியில் ஏவுகணை, பசுமை வீடு, மின்கலன், கூடங்குளம் அணுமின் நிலைய மாதிரி என பல்வேறு படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

தலைமை ஆசிரியா் சரவணன், ஆசிரியா்கள் அமுதாமலா், மேரி, மகேஸ்வரி, சடகோபன், பெற்றேறாா் ஆசிரியா் கழக பொருளாளா் ஜெயராமன் உள்பட ஆசிரியைகள், மாணவிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT