ஆரணி பள்ளிக்கூடத் தெருவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள். 
திருவண்ணாமலை

ஆரணியில் ஒருவருக்கு கரோனா தொற்று

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் பெண் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் பெண் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரணி பள்ளிக் கூடத் தெருவைச் சோ்ந்த 53 வயது பெண்ணுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை மாலை தெரிவித்தனா்.

இந்தப் பெண்ணின் மகன் தில்லியில் நடைபெற்ற மத வழிபாட்டுக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு திரும்பியவா் என்று கூறப்படுகிறது.

பள்ளிக்கூடத் தெருவில் தடுப்புகள் அமைத்து சுகாதாரத் துறையினா், காவல் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT