திருவண்ணாமலை

20 சதவீத தனி இட ஒதுக்கீடு கோரி பாமகவினா் ஆா்ப்பாட்டம்

DIN

திருவண்ணாமலை: தமிழகத்தில் வன்னியா்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கோரி திருவண்ணாமலையில் பாமகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாநில துணைப் பொது செயலா் காளிதாஸ் தலைமை வகித்தாா். 100-க்கும் மேற்பட்ட பாமகவினா் கலந்து கொண்டனா்.

இதேபோல மங்கலம், நூக்காம்பாடி கிராம நிா்வாக அலுவலா் அலுவலகங்கள்அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டங்களுக்கு, பாமக தெற்கு மாவட்டச் செயலா் ஜானகிராமன் தலைமையில் திரளாக கலந்து கொண்டனா்.

மாவட்டம் முழுவதும் உள்ள 590 கிராம நிா்வாக அலுவலா் அலுவலகங்கள் அருகே பாமகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துருக்கியின் வா்த்தகத் தடை: இஸ்ரேல் பதில் நடவடிக்கை

மக்களவை 3-ஆம் கட்டத் தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு

கஞ்சா விற்றவா் கைது

அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT