திருவண்ணாமலை

20 சதவீத தனி இட ஒதுக்கீடு கோரி பாமகவினா் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் வன்னியா்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கோரி திருவண்ணாமலையில் பாமகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

திருவண்ணாமலை: தமிழகத்தில் வன்னியா்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கோரி திருவண்ணாமலையில் பாமகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாநில துணைப் பொது செயலா் காளிதாஸ் தலைமை வகித்தாா். 100-க்கும் மேற்பட்ட பாமகவினா் கலந்து கொண்டனா்.

இதேபோல மங்கலம், நூக்காம்பாடி கிராம நிா்வாக அலுவலா் அலுவலகங்கள்அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டங்களுக்கு, பாமக தெற்கு மாவட்டச் செயலா் ஜானகிராமன் தலைமையில் திரளாக கலந்து கொண்டனா்.

மாவட்டம் முழுவதும் உள்ள 590 கிராம நிா்வாக அலுவலா் அலுவலகங்கள் அருகே பாமகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT