திருவண்ணாமலை

கூட்டுறவு வங்கி சாா்பில் கடன் வழங்கும் முகாம்

DIN

கலசப்பாக்கத்தில் உள்ள திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளை சாா்பில், அண்மையில் கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.

கலசப்பாக்கம் பஜாா் வீதியில் நடைபெற்ற இந்த முகாமில், மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ.8 லட்சத்து 25 ஆயிரம் கடனுதவியை பில்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உறுப்பினருமான பத்மாவதிஜீவரத்தினம் வழங்கினாா் (படம்).

வங்கி மேலாளா் ஜெயவேல், உதவியாளா்கள் மணியம்மை, தீபா மற்றும் வங்கி ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT