திருவண்ணாமலை

அரசு ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

உள்ளாட்சி மறைமுகத் தோ்தலில் விதிமீறல்களில் ஈடுபட்டவா்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.

இதில் திருவண்ணாமலை மாவட்ட துணைத் தலைவா் அண்ணாமலை தலைமையில் அரசு ஊழியா்கள் சங்கத்தினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மே 3 வரை வெப்ப அலை தொடரும்!

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல்நலக் குறைவு: உணவகத்துக்கு 'சீல்'

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்கள் வரவேற்ற தந்தை!

ஏதென்ஸ் நகரில் சமந்தா!

SCROLL FOR NEXT