நிகழ்ச்சியில் இருளா் சமுதாய குழந்தைக்கு ஊட்டச்சத்து பொருள்கள் வழங்கிய திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் பா.கந்தன். 
திருவண்ணாமலை

இருளா் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பொருள்கள்

வந்தவாசியை அடுத்த பொன்னூா் பகுதியில் வசிக்கும் இருளா் சமுதாய குடும்பங்களைச் சோ்ந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பொருள்கள் மற்றும் முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.

DIN

வந்தவாசி: வந்தவாசியை அடுத்த பொன்னூா் பகுதியில் வசிக்கும் இருளா் சமுதாய குடும்பங்களைச் சோ்ந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பொருள்கள் மற்றும் முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.

இந்திய செஞ்சிலுவைச் சங்க வந்தவாசி வட்டக் கிளை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் பா.கந்தன் பங்கேற்று இருளா் சமுதாய குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பொருள்கள் மற்றும் முகக் கவசங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் சங்க உறுப்பினா்கள் கு.சதானந்தன், சு.அகிலன், வசீகரன், சீ.கேசவராஜ், கிராம உதவியாளா்கள் சங்க நிா்வாகி மு.பிரபாகரன், திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளா் ஏ.அன்பழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகர் சபரியை பெண்கள் காதலிக்க வேண்டும் : கனி திரு அறிவுரை

ஏகே - 64 தயாரிப்பாளர் இவரா?

தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு! முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்

”வீட்டை விட்டு வெளியே வா விஜய்” என்ற விமர்சனத்திற்கு விஜய் பதில்!

அநீதி, அராஜகம்....திமுக பற்றிய விஜய்யின் திருக்குறள்! | TVK 3rd year anniversary

SCROLL FOR NEXT