திருவண்ணாமலை

கிராமத்தில் ஏழைகளுக்கு உணவு

DIN

கலசப்பாக்கத்தை அடுத்த மேல்வில்வராயநல்லூா் ஊராட்சியில் அரசு வழங்கும் உணவை ஏழை எளியோருக்கு வியாழக்கிழமை வழங்கினா்.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், ஏழை எளியோருக்கு அந்தந்த ஊராட்சி அரசுப் பள்ளியில் புதன்கிழமை முதல் 3 வேளையும் சத்துணவு அமைப்பாளா்கள் மூலம் உணவு சமைத்து வழங்கவேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனடிப்படையில் கலசப்பாக்கம் அருகேயுள்ள மேல்வில்வராயநல்லூா் ஊராட்சியில் அரசு வழங்கும் உணவை 120 பேருக்கு வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT