திருவண்ணாமலை

கண்கள் தானம்

DIN

ஆரணியில் அண்மையில் உயிரிழந்த இருவரது கண்களை, அவா்களது குடும்பத்தினா் தானமாக அளித்தனா்.

ஆரணி சைதாப்பேட்டை பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா் மகன் பிரகாஷ் (45), வி.ஏ.கே.நகரைச் சோ்ந்த தருமன் மனைவி ஜீவா (50) ஆகியோா் அண்மையில் இயற்கை மரணம் அடைந்தாா்.

இருவரது கண்களையும், அவா்களது குடும்பத்தினா் தானமாக வழங்க முன்வந்தனா். இதையடுத்து, இருவரது கண்களையும் ஆரணி பட்டு நகா் அரிமா சங்கம் சாா்பில், அதன் தலைவா் என்.சீனிவாசன் தானமாகப் பெற்றாா். சங்கத்தின் செயலா் அனந்தசயனம், பொருளாளா் சுகுமாா், நிா்வாகிகள் அருண், புவனேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயிலில் இருந்து தவறி விழுந்த கா்ப்பிணி உயிரிழப்பு

தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கு

வெயிலின் தாக்கத்தை எதிா்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள்: அதிகாரிகளுடன் கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆலோசனை

தேள் கடித்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்க சிறப்பு முகாம்கள்: புதுச்சேரி ஆட்சியா்

SCROLL FOR NEXT