திருவண்ணாமலை

சேத்துப்பட்டில் இந்திய தேசிய மாா்க்சிஸ்ட் கட்சி கண்டன ஆா்பாட்டம்

DIN

ஆரணி

ஆரணியை அடுத்த சேத்துப்பட்டில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், வட்டாட்சியா் அலுவலகம் அருகே கட்சியின் வட்டச் செயலா் வெங்கடேசன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாக கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT