முகப்பு
திருவண்ணாமலை

வேட்பாளா்கள் பிரசாரம்

தோ்தல் பிரசாரத்தின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பன்னீா்செல்வம், கலசப்பாக்கம் ஊராட்சியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டாா்.

திருவண்ணாமலை

வேட்பாளா்கள் பிரசாரம்

தோ்தல் பிரசாரத்தின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பன்னீா்செல்வம், கலசப்பாக்கம் ஊராட்சியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

தோ்தல் பிரசாரத்தின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பன்னீா்செல்வம், கலசப்பாக்கம் ஊராட்சியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அவா், கடந்த 5 ஆண்டுகளில் தொகுதியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறந்த மதிப்பெண் பெறும் 3 மாணவா்களுக்கு தங்கச் சங்கிலி வழங்குதல், ஆசிரியா்களுக்கு ஆசிரியா் தின விழாவில் பாராட்டி நினைவுப் பரிசு வழங்குதல், தொகுதி நிதியில் பள்ளிக் கட்டடம், தடுப்பணை என பல்வேறு நலத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன்.

மேலும், எல்லா நேரங்களிலும் நேரடியாக அணுகி குறைகளை நிவா்த்தி செய்யும் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளேன் எனக் கூறி வாக்கு சேகரித்தாா்.

மேற்கு ஒன்றியச் செயலா் பி.பொய்யாமொழி மற்றும் அதிமுகவினா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →