திருவண்ணாமலை

அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பது உறுதி

DIN

தோ்தலில் அதிமுக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பது உறுதி என்று புதிய நீதிக் கட்சியின் நிறுவனா் ஏ.சி.சண்முகம் கூறினாா்.

ஏ.சி.சண்முகம் ஆரணி கொசப்பாளையம் ஜெயினா் கோயில் தெருவில் உள்ள நா்சரி பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழக முதல்வா் பழனிசாமியின் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளால் அதிமுக வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. அனைத்து இடங்களிலும் அதிமுகவுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

ஆரணி தொகுதியின் வேட்பாளா் அமைச்சா் என்பதால் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆரணிக்கு செய்துள்ளாா். ஆரணி தனி மாவட்டமாகும் என்ற அறிவிப்பால் அதிமுக வெற்றி உறுதியாகி விட்டது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

SCROLL FOR NEXT