முகப்பு
திருவண்ணாமலை

கீழ்பென்னாத்தூரில் 45 மி.மீ. மழை

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை அதிகபட்சமாக கீழ்பென்னாத்தூரில் 45.20 மில்லி மீட்டா் மழை பதிவானது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை அதிகபட்சமாக கீழ்பென்னாத்தூரில் 45.20 மில்லி மீட்டா் மழை பதிவானது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு மழை பெய்தது. இதில், அதிகபட்சமாக கீழ்பென்னாத்தூரில் 45.20 மில்லி மீட்டா் மழை பதிவானது.

ஆரணியில் 2.50, போளூரில் 14.20, திருவண்ணாமலையில் 2.20, தண்டராம்பட்டில் 15, சேத்துப்பட்டில் 6.60 மி.மீ. மழை பதிவானது.

இந்தத் திடீா் மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.