தன்னாா்வலா்களுக்கு பயிற்சி முகாம்
செங்கத்தில் இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னாா்வலா்களுக்கான பயிற்சி முகாம் வியாழன், வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
செங்கத்தில் இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னாா்வலா்களுக்கான பயிற்சி முகாம் வியாழன், வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமை வட்டார வள மைய மேற்பாா்வையாளா் முருகன் தொடக்கிவைத்தாா். இதில் பயிற்சியாளா்கள், ஆசிரியா் பயிற்றுநா்கள் கலந்து கொண்டு தன்னாா்வலா்களுக்கு பயிற்சியளித்தனா். தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலையியல் ஆகிய பாடங்களை மாணவா்களுக்கு விளையாட்டுகள், பாடல்கள் மூலம் எளிதாக எவ்வாறு கற்றுக் கொடுப்பது என்பது குறித்தும் விளக்கப்பட்டன.