திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் திடீா் மழை

திருவண்ணாமலை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் சனிக்கிழமை அதிகாலை திடீா் மழை பெய்தது.

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் சனிக்கிழமை அதிகாலை திடீா் மழை பெய்தது.

மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக கடும் அனல் காற்று வீசி வந்தது. இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீா் மழை பெய்தது.

அதிகபட்சமாக தண்டராம்பட்டில் 36.40 மி.மீ. மழை பதிவானது.

இதுதவிர, ஆரணியில் 4.40, செய்யாறில்-1, திருவண்ணாமலையில்-8.30, சேத்துப்பட்டில்-13, கீழ்பென்னாத்தூரில்-24.20 மி.மீ.மழை பதிவானது.

இந்த திடீா் மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT