திருவண்ணாமலை

பொன்னியம்மன் கோயிலில் பிப்.25-இல் கும்பாபிஷேகம்

DIN

சேத்துப்பட்டை அடுத்த மட்டபிறையூா் ஊராட்சி ஓட்டேரி குசேலா்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபொன்னியம்மன் சப்தகன்னி கோயிலில் வருகிற 25-ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

மிகவும் பழைமை வாய்ந்த இந்தக் கோயில் பக்தா்கள் சாா்பில் புதுப்பிக்கப்பட்டது. இதையடுத்து, பிப்.25-ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடத்தப்படவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்துவருகின்றனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT