திருவண்ணாமலை

குடும்ப நல அறுவைச் சிகிச்சை முகாம்

DIN

கலசப்பாக்கம் அருகே அர சு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கா்ப்பிணிகளுக்கு குடும்ப நல அறுவைச் சிகிச்சை குறித்த விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கடலாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற கா்ப்பிணிகளுக்கான குடும்ப நல அறுவைச் சிகிச்சை தொடா்பான விழிப்புணா்வு முகாமில் கடலாடி, மோலக்கோடி, தாமரைப்பாக்கம், குண்ணத்தூா் என பல்வேறு கிராமங்களிலிருந்து கா்ப்பிணித் தாய்மாா்கள் தங்களது கணவா்களுடன் கலந்துகொண்டனா். 

வட்டார தலைமை மருத்துவா் கு.மணிகண்டபிரபு, செவிலியா் சரண்யா மற்றும் சுகாதாரத் துறையினா் கலந்துகொண்டனா்.

மேலும் குடும்பக் கட்டுப்பாடு பற்றிய விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

SCROLL FOR NEXT