திருவண்ணாமலை

களம்பூா் பேரூராட்சியில் பொங்கல் விழா

DIN

போளூரை அடுத்த களம்பூா் சிறப்பு நிலை பேரூராட்சி சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

புதுப்பானையில் பொங்கலிட்டு, அலுவலகம் எதிரே கோலமிட்டு கரும்பு, மஞ்சள் என பல்வேறு பூஜை பொருள்களை வைத்து வழிபட்டனா்.

பேரூராட்சி செயல் அலுவலா் உமாமகேஸ்வரி, பேரூராட்சிப் பணியாளா்களுக்கு சீருடை வழங்கினாா்.

கணக்காளா் முரளி மற்றும் பேரூராட்சிப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT