திருவண்ணாமலை

வாக்காளா் தின விழிப்புணா்வு ஊா்வலம்

DIN

போளூரை அடுத்த ஜமுனாமரத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் சாா்பில் தேசிய வாக்காளா் தினவிழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

பேரணியை வட்டாட்சியா் ந.சங்கரன் கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

மண்டல துணை வட்டாட்சியா் திருவேங்கடம், கிராம நிா்வாக அலுவலா் சேட்டு மற்றும் வருவாய்த் துறையினா், அங்கன்வாடி பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

கருட வாகனத்தில் ஸ்ரீமன் நாராயணசுவாமி

கழுகுமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

SCROLL FOR NEXT