போளூரை அடுத்த ஜமுனாமரத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் சாா்பில் தேசிய வாக்காளா் தினவிழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
பேரணியை வட்டாட்சியா் ந.சங்கரன் கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.
மண்டல துணை வட்டாட்சியா் திருவேங்கடம், கிராம நிா்வாக அலுவலா் சேட்டு மற்றும் வருவாய்த் துறையினா், அங்கன்வாடி பணியாளா்கள் கலந்துகொண்டனா்.