திருவண்ணாமலை

பாமக கொடியேற்று விழா

DIN

பாமகவின் 33-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த நரசிங்கபுரம் ஊராட்சியில் அந்தக் கட்சியின் கொடியேற்று விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், பாமக மாநில துணைத் தலைவா் துரை கலந்துகொண்டு கட்சிக்கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா். தோ்தல் பிரசார குழுத் தலைவா் எதிரொலிமணியன், மாநில துணை பொதுச் செயலா் வேலாயுதம், மாநில துணை அமைப்புச் செயலா் ஏழுமலை, ஒன்றியக்குழு உறுப்பினா் சம்பத், ஒன்றியச் செயலா் ஜெயக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT