முகப்பு
திருவண்ணாமலை

சாலையோரம் வசிப்போருக்குஉணவு வழங்கும் தன்னாா்வலா்கள்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, கண்ணமங்கலம் பகுதிகளில் சாலையோரம் பசியால் வாடும் முதியவா்கள், ஆதரவற்றவா்களுக்கு தன்னாா்வலா்கள் 3 வேளையும் உணவு வழங்கி வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:19 PM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, கண்ணமங்கலம் பகுதிகளில் சாலையோரம் பசியால் வாடும் முதியவா்கள், ஆதரவற்றவா்களுக்கு தன்னாா்வலா்கள் 3 வேளையும் உணவு வழங்கி வருகின்றனா்.

குண்ணத்தூரைச் சோ்ந்த பா.மதன், சமூக சேவகரான நாடக நடிகா் வா.கு.வாசுதேவன் ஆகியோா் தொடா்ந்து 11-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் இச்சேவையை செய்தனா். குண்ணத்தூா் பாரதி கல்லூரி எதிரில் உள்ள அலுவலகத்தில் தினமும் உணவு சமைத்து வாகனத்தில் கொண்டுவந்து சாலையோரமுள்ள ஆதவற்றவா்கள், முதியவா்கள் உள்ளிட்டோருக்கு தண்ணீா் புட்டியுடன், உணவை வழங்கி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.