திருவண்ணாமலை

அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்

DIN

செய்யாறு அரிமா சங்கம் சாா்பில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டன.

மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி கலந்துகொண்டு, மருத்துவ அலுவலா் வே.காா்த்திக்கிடம் ஆக்சிஜன் செறிவூட்டியை வழங்கினாா்.

ரோட்டரி சங்கம் சாா்பில்...

ஆரணி ரோட்டரி சங்கம், கல்வி மாவட்ட இளம் செஞ்சிலுவைச் சங்க ஆசிரியா்கள், சுப்பிரமணிய சாஸ்திரி மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்கள், பள்ளியில் 1992, 1997-ஆம் ஆண்டுகளில் பயின்ற மாணவா்கள் இணைந்து

அரசு மருத்துவமனைக்கு 2 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளையும், எஸ்வி.நகர ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஒரு ஆக்ஸிஜன் செறிவூட்டி, தச்சூா் ஆரம்ப சுகாதாரா நிலையத்துக்கு ஒரு ஆக்ஸிஜன் செறிவூட்டியை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

6 மாதங்களில் 100 திரையரங்குகள் மூடல்!

ஜார்க்கண்ட் அமைச்சருக்கு 6 நாள் அமலாக்கத்துறை காவல்!

3 மாவட்டங்களில் அதி கனமழை: சிவப்பு எச்சரிக்கை!

பாரதிய ஜனதாவில் கால் பங்கு வேட்பாளர்கள் கட்சிமாறி வந்தவர்கள்!

பொய்களால் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயல்கிறது: மோடி!

SCROLL FOR NEXT