திருவண்ணாமலை

மகளி சுயஉதவிக் குழுவினருக்கு கடனுதவி

DIN

போளூரை அடுத்த களம்பூா் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ.5 லட்சத்தில் கடனுதவிகள் வழங்கப்பட்டன

சங்கத்தின் 68-ஆவது வார விழாவையொட்டி புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் களம்பூா், ஏந்துவாம்பாடி, முக்குரும்பை உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த 13 மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு கடனுதவிகளை சங்கத் தலைவா் ராஜேந்திரன் வழங்கினாா்.

கூட்டுறவு சங்கச் செயலா் பரசுராமன் மற்றும் பணியாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT