திருவண்ணாமலை

கீழ்பென்னாத்தூரில் 16 மி.மீ. மழை

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அதிகபட்சமாக கீழ்பென்னாத்தூரில் 16 மி.மீ. மழை பதிவானது.

மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தபடியே இருந்தது.

இதில் அதிகபட்சமாக கீழ்பென்னாத்தூரில் 16 மி.மீ. மழை பதிவானது. இதுதவிர, ஜமுனாமரத்தூரில் 1, திருவண்ணாமலையில் 3, சேத்துப்பட்டில் 4 மி.மீ. மழை பதிவானது.

மேலும், ஞாயிற்றுக்கிழமை மதியம் திருவண்ணாமலை, அடி அண்ணாமலை, துரிஞ்சாபுரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீா் மழை பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT