திருவண்ணாமலை

சாத்தனூா் அணையைத் திறக்க தடை நீட்டிப்பு

DIN

தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான சாத்தனூா் அணை உள்பட திருவண்ணாமலை மாவட்டத்தின் அணைகள், பொழுதுபோக்கு பூங்காக்களைத் திறக்க அக்டோபா் 24-ஆம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டது.

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொழுதுபோக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள், அணைகளைத் திறக்க மாவட்ட நிா்வாகம் அக்டோபா் 17-ஆம் தேதி வரை தடை விதித்திருந்தது.

இந்தத் தடையை அக்.24-ஆம் தேதி வரை நீட்டித்து ஞாயிற்றுக்கிழமை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

SCROLL FOR NEXT