திருவண்ணாமலை

கலசப்பாக்கத்தில் 69 ம.மீ. மழை

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அதிகபட்சமாக கலசப்பாக்கத்தில் 69 மி.மீ. மழை பதிவானது.

மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை இரவு முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதில், அதிகபட்சமாக கலசப்பாக்கத்தில் 69 மி.மீ. மழை பதிவானது.

இதுதவிர, செய்யாற்றில் 10, செங்கத்தில் 8.60, வந்தவாசியில் 4, போளூரில் 17.20, திருவண்ணாமலையில் 58, தண்டராம்பட்டில் 2, கீழ்பென்னாத்தூரில் 51.80 மி.மீ. மழை பதிவானது.

இந்தத் தொடா் மழையால் ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை பயிர் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT