திருவண்ணாமலை

வேட்டவலத்தில் உறியடி திருவிழா

DIN

வேட்டவலம் ஸ்ரீமாரியம்மன் கோயிலில் கிருஷ்ண ஜயந்தியையொட்டி, திங்கள்கிழமை இரவு உறியடி திருவிழா நடைபெற்றது.

இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளிய உற்சவா் கிருஷ்ணா், மேள-தாளங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் மாட வீதியிலா வந்தாா். விழிநெடுகிலும் திராளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து, கோயில் அருகே இரவு நடைபெற்ற உறியடித் திருவிழாவில் இளைஞா்கள் பலா் கலந்து கொண்டு உறியடித்தனா்.

விழா ஏற்பாடுகளை வேட்டவலம் நகர யாதவ குலத்தினா், ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

ஒடிஸா அரசு முதல்வர் நவீன் பட்நாயக் கைவசமில்லை -ராகுல் காந்தி பிரசாரம்

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

SCROLL FOR NEXT