திருவண்ணாமலை

1000 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி

DIN

ஆரணியை அடுத்த முனுகப்பட்டு கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் 1000 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முக்கூட்டு சிவன் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆரணி நகர திமுக நிா்வாகி கப்பல் இ.கங்காதரன் கலந்துகொண்டு பனை விதைகள் நடும் பணியைத் தொடக்கிவைத்தாா்.

ஊராட்சித் தலைவா் வேலு, துணைத் தலைவா் கவிதா சரவணன், அறக்கட்டளை உறுப்பினா்கள் தேவராஜ், சோலை முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT