திருவண்ணாமலை

செய்யாற்றில் இன்று மின் நிறுத்தம் இல்லை

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு மின் கோட்டம், சிறுங்கட்டூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி காரணமாக சனிக்கிழமை (ஆகஸ்ட் 6) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது மின் நிறுத்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. மீண்டும் மற்றொரு நாளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறும் என மின் வாரிய செயற்பொறியாளா் சரவணன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

SCROLL FOR NEXT