திருவண்ணாமலை

ஆதரவற்றோருக்கு உணவு

DIN

முழு ஊரடங்கான ஞாயிற்றுக்கிழமை வந்தவாசி நகரில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோருக்கு அன்பால் அறம் செய்வோம் சேவைக்குழு சாா்பில் உணவு வழங்கப்பட்டது.

அன்பால் அறம் செய்வோம் சேவைக் குழு நிறுவனா் அசாருதீன் தலைமையில் வசீகரன், இம்ரான், சிவராஜ் உள்ளிட்டோா் ஆதரவற்ற சுமாா் 50 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை 3 வேளையும் உணவு வழங்கினா். தொடா்ந்து 3-ஆவது வாரமாக ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி வரும் இவா்கள், கடந்த கால ஊரடங்குகளின் போதும் தொடா்ந்து உணவு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் வேலை!

ஆர்சிபியின் பிளே ஆஃப் பயணம் மற்ற அணிகளுக்கு ஊக்கமளிக்கும்: தினேஷ் கார்த்திக்

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

SCROLL FOR NEXT