திருவண்ணாமலை

ஆரணி நகராட்சியில் மரக்கன்று நடுதல்

DIN

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, ஆரணி நகராட்சி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நகராட்சி ஆணையா் தமிழ்ச்செல்வி மரக்கன்றுகளை நட்டாா். பின்னா் அலுவலக ஊழியா்கள், துப்புரவுப் பணியாளா்கள் நெகிழி ஒழிப்பு குறித்தும், மஞ்சப் பை பயன்படுத்துவது குறித்தும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். சுகாதார அலுவலா் ராமச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை இடா்பாடுகளில் இருந்து தொழிலாளா்களை பாதுகாக்க வேண்டும்

சேலம் அரசு மருத்துவமனையில் தீயணைப்பு ஒத்திகை

பழமையான மரங்களை அகற்றாமல் கட்டடம் கட்ட வலியுறுத்தல்

மாத்திரவிளை மறைமாவட்ட முதன்மை அருள்பணியாளா் பொறுப்பேற்பு

மேட்டூா் அணை நிலவரம்

SCROLL FOR NEXT