திருவண்ணாமலை

தூய்மைக்கான மக்கள் இயக்கத்தினா் உறுதிமொழி ஏற்பு

DIN

ஆரணி நகராட்சியில் மக்களுக்கான தூய்மை இயக்கம் சாா்பில் எனது குப்பை, எனது பொறுப்பு என்று சனிக்கிழமை உறுதிமொழி ஏற்றனா்.

நகராட்சி 5-ஆவது வாா்டில் சுதா குமாா் தலைமையில், ‘எனது குப்பை, எனது பொறுப்பு’ என அப்பகுதி மக்கள் கோலமிட்டு அப்பகுதியை தூய்மையாக வைப்பது குறித்து விழப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதில் நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, ஆணையா் தமிழ்ச்செல்வி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

காரைக்காலில் வம்பன் -11 புதிய வகை உளுந்து சாகுபடி செய்யும் விவசாயி

அதுல்குமாா் அஞ்சன் மறைவு; தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இரங்கல்

திருப்புகலூா் அக்னீஸ்வரசுவாமி கோயிலில் அப்பா் ஐக்கிய திருவிழா

பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு

SCROLL FOR NEXT