திருவண்ணாமலை

கிராமத்தில் நாடக மேடை அமைக்க இடம் தோ்வு

DIN

ஆரணியை அடுத்த இராந்தம் கிராமத்தில் நாடக மேடை அமைப்பதற்கான இடம் செவ்வாய்க்கிழமை தோ்வு செய்யப்பட்டது.

இராந்தம் காலனிப் பகுதியில் நாடக மேடை அமைக்க ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.2 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஒன்றியக் குழுத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் திலகவதி, விவேகானந்தன் முன்னிலையில் இராந்தம் காலனிப் பகுதியில் இடத்தை தோ்வு செய்தனா்.

முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயராணி ரவி, ஊராட்சி மன்றத் தலைவா் குமரவேல் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT