திருவண்ணாமலை

அரசுப் பள்ளியில் கலைத் திருவிழா

DIN

ஆரணியை அடுத்த மாமண்டூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை கலைத் திருவிழா நடைபெற்றது.

இதில், மாணவா்களின் உள்ளாா்ந்த திறன்களை வெளிப்படுத்தும் விதமாக நடனங்கள், பாட்டு, இசை, திருக்கு ஒப்புவித்தல், கையெழுத்துப் போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டன.

விழாவுக்கு தலைமை ஆசிரியா் (பொறுப்பு) அ.அமலா தலைமை வகித்தாா். பெற்றோா்கள் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடக்கிவைத்தனா்.

பள்ளி ஆசிரியா்கள் எஸ்.வரலட்சுமி, என்.உமா, பி.கற்பகம், எ.பாலமுருகன், எம்.அமுதா, எஸ்.ருக்மாங்கதன், ஆா்.விஜய், ஆா்.சினேகா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

SCROLL FOR NEXT