திருவண்ணாமலை

ஆரணி வெங்கடாசலபதி கோயிலில் சிறப்பு பூஜை

DIN

ஆரணி ஏ.சி.எஸ். நகரில் உள்ள ஸ்ரீவெங்கடாசலபதி கோயிலில் திங்கள்கிழமை நவராத்திரி சிறப்பு பூஜை நடைபெற்றது.

ஸ்ரீதேவி, ஸ்ரீமூதேவி சமேத ஸ்ரீவெங்கடாசலபதி கோயிலில் நவராத்திரி விழாவின் 8-ஆம் நாளான திங்கள்கிழமை சுவாமி சந்திரபிரபை வாகனத்தில் உலா நடைபெற்றது.

மேலும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மேனி..!

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

SCROLL FOR NEXT