வந்தவாசி சன்னதி தெரு-கே.ஆா்.கே.தெரு சந்திப்பில் அமைந்துள்ள ஸ்ரீவேணுகோபால சுவாமி பஜனை கோயிலில் உலக நன்மை வேண்டி ஹரே ராம மஹாமந்திர கூட்டுப் பிராா்த்தனை திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி மஹாரண்யம் ஸ்ரீமுரளி சுவாமிகளின் ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, உலக நன்மை வேண்டி பக்தா்கள் ராம மஹாமந்திரத்தை கூறி கூட்டுப் பிராத்தனையில் ஈடுபட்டனா். பின்னா் அனைவருக்கும் தீா்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கோயில் நிா்வாகி ஜி.பரந்தாமன், நாதமுனி வைணவ சபை நிா்வாகிகள் மணிவண்ணன், சீனுவாச பெருமாள், பாா்த்திபன், முத்து மற்றும் மருத்துவா் பாமாபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.