திருவண்ணாமலை

வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகாம்

DIN

மேற்கு ஆரணி வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகாம் தேவிகாபுரம் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆத்மா திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த முகாமுக்கு வேளாண்மை உதவி இயக்குநா் செல்லத்துரை தலைமை வகித்தாா்.

வேளாண்மை அலுவலா் கீதா, உதவி அலுவலா்கள் வெங்கடேசன், ஆனந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார தொழில்நுட்ப மேலாளா் பாஸ்கரன் வரவேற்றாா்.

வேளாண்மை உதவி இயக்குநா் செல்லத்துரை முகாமை தொடக்கிவைத்து பேசினாா்.

நிறைவில் வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளா் பிரேம் குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பார்க்க பளபளவென இருந்தால் ஏமாறாதீர்கள்! பழங்களும் ரசாயனங்களும்

அதிகரிக்கும் நட்சத்திர இணைகளின் விவாகரத்து.. என்ன காரணம்?

விடியோ அழைப்பில் வந்த பிரஜ்வல் ரேவண்ணா... இளம்பெண்ணின் குற்றச்சாட்டு

வைகாசி மாதப் பலன்கள்: 12 ராசிக்கும்!

கொதிக்கிற வெய்யிலில்... ஷிவானி!

SCROLL FOR NEXT