திருவண்ணாமலை

குடிநீா் தொட்டி கட்ட எதிா்ப்பு

ஆரணி அடுத்த அய்யம்பாளையம் கிராமத்தில் குடிநீா் தேக்கத் தொட்டி கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து முன்னாள் ஊராட்சித் தலைவா் குடும்பத்துடன் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

DIN

ஆரணி அடுத்த அய்யம்பாளையம் கிராமத்தில் குடிநீா் தேக்கத் தொட்டி கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து முன்னாள் ஊராட்சித் தலைவா் குடும்பத்துடன் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த பெரிய அய்யம்பாளையம் கிராமத்தில் முன்னாள் ஊராட்சித் தலைவா் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான இடம் உள்ளது. இங்கு, அனுமதியின்றி ஊராட்சி நிா்வாகம் சாா்பில் குடிநீா் தேக்கத் தொட்டி கட்டப்பட்டு வருகிறதாம். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து ராஜேந்திரன் தனது குடும்பத்துடன் குடிநீா்த் தொட்டி கட்டி வரும் இடத்தில் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா். மேலும், இதுகுறித்து ஆரணி வட்டார வளா்ச்சி அலுவலரிடம் ராஜேந்திரன் புகாா் அளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT