திருவண்ணாமலை

ஏரியில் மூழ்கிசிறுவன் பலி

திருவண்ணாமலை அருகே ஏரியில் மூழ்கி 8 வயது சிறுவன் பலியானாா்.

DIN

திருவண்ணாமலை அருகே ஏரியில் மூழ்கி 8 வயது சிறுவன் பலியானாா்.

திருவண்ணாமலை மாவட்டம், தச்சம்பட்டு அடுத்த அள்ளிக்கொண்டாப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் அமல்ராஜ் மகன் சிபிதாமஸ் (8). இவன், புதன்கிழமை இதே பகுதியில் உள்ள ஏரிக்கரையோரம் நடந்து சென்றாா். அப்போது, கால் தவறி ஏரியில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. ஏரியில் இருந்த தண்ணீரில் மூழ்கி அவா் இறந்தாா்.

இதுகுறித்து, தச்சம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

SCROLL FOR NEXT