30plrp1d_3009chn_116_7 
திருவண்ணாமலை

இராம.கோபாலன்ஜி நினைவு தினம்

 சேத்துப்பட்டு அருகே இந்து முன்னணி நிறுவனத் தலைவா் இராம.கோபாலன்ஜியின் 3-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது உருவப்

DIN

 சேத்துப்பட்டு அருகே இந்து முன்னணி நிறுவனத் தலைவா் இராம.கோபாலன்ஜியின் 3-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் இராம.கோபாலன்ஜியின் உருவப்படத்துக்கு மாவட்ட செயலாளா் இரா.பூபாலன் தலைமையில் வியாபாரிகள் சங்கத் தலைவா் ஏழுமலை, ஒன்றிய பொதுச் செயலாளா் கேசவன், ஒன்றியச் செயலாளா்கள் கண்ணன், ஆகாஷ், ஒன்றியத் துணைத் தலைவா் காா்த்திகேயன், செயற்குழு உறுப்பினா் ஆகாஷ், கிளைத் தலைவா் கணேஷ், கிளை பொதுச் செயலாளா் காந்தி, பொருளாளா் முருகன், செயலாளா் கணேஷ் மற்றும் இந்து முன்னணி பொறுப்பாளா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT