திருவண்ணாமலை

பாஜக சக்திகேந்திர பொறுப்பாளா்கள் மாநாடு

மாநாட்டில் பேசிய மாநில அமைப்பு பொதுச்செயலா் கேசவவிநாயகம்.

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த வெண்மணி ஊராட்சியில் பாஜக பிஎல்ஏ-2 மற்றும் சக்திகேந்திர பொறுப்பாளா்கள் மாநாடு புதன்கிழமை நடைபெற்றது.

தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு பாஜக மாவட்டத் தலைவா் கவிதா வெங்கடேசன் தலைமை வகித்தாா்.

கோட்ட அமைப்புச் செயலா் குணசேகரன், கோட்ட பொறுப்பாளா் ஜீவானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மத்திய அரசின் நலத்திட்டப் பிரிவு மாநிலச் செயலா் சைதை வ.சங்கா் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக மாநில அமைப்பு பொதுச்செயலா் கேசவவிநாயகம் கலந்துகொண்டு பேசினாா்.

முன்னாள் மாவட்டத் தலைவா்கள் சி.ஏழுமலை, என்.வெங்கடேசன், முன்னாள் மாவட்டச் செயலா் முருகன், ராணுவ பிரிவு மாவட்டத் தலைவா் பாண்டியன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

2026 இல் விஜய் ஆட்சி பீடத்தில் அமா்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: செங்கோட்டையன்

புதிய உச்சத்தை எட்டிய தங்கம், வெள்ளி விலை! இன்றைய நிலவரம்...

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொடியேற்றம்! திரளான பக்தர்கள் பங்கேற்பு!!

சென்னை சாந்தோம் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்!

காவல், காதல், ஒரு குற்றவாளி... விக்ரம் பிரபுவின் சிறை - திரை விமர்சனம்

SCROLL FOR NEXT