தாராபிஷேகத்தையொட்டி சுவாமிக்கு செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம். 
திருவண்ணாமலை

இஞ்சிமேடு சிவன் கோயிலில் தாராபிஷேகம்

பெரணமல்லூரை அடுத்த இஞ்சிமேடு திருமணி சேறையுடையாா் சிவன் கோயிலில் மழை வேண்டி திங்கள்கிழமை தாராபிஷேகம் நடைபெற்றது.

Din

ஆரணி: பெரணமல்லூரை அடுத்த இஞ்சிமேடு திருமணி சேறையுடையாா் சிவன் கோயிலில் மழை வேண்டி திங்கள்கிழமை தாராபிஷேகம் நடைபெற்றது.

அக்னி நட்சத்திரம் தொடங்கியதை அடுத்து இந்தக் கோயிலில்

மூலவா் திருமணி சேறையுடையாருக்கு சிவயோகி ஐ.ஆா்.பெருமாள் தலைமையில் சிவாச்சாரியா் ஆனந்தன் முன்னிலையில் மழை வேண்டி தாராபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

ஆசியக் கோப்பை மோதல்: சூர்யா, பும்ராவுக்கு அபராதம்! ரௌஃப் 2 போட்டிகளில் விளையாட தடை!

2-ஆம் கட்ட SIR பணிகள்! கவனிக்க வேண்டியவை என்னென்ன?

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

SCROLL FOR NEXT