திருவண்ணாமலை

இரும்பேட்டில் ரூ.9 லட்சத்தில் புதிய மின்மாற்றி

ஆரணியை அடுத்த இரும்பேடு பிரிவுக்கு உள்பட்ட 11 கே வி இரும்பேடு மின்பாதையில் ரூ.9 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றி வியாழக்கிழமை துவக்கி வைக்கப்பட்டது.

Syndication

ஆரணியை அடுத்த இரும்பேடு பிரிவுக்கு உள்பட்ட 11 கே வி இரும்பேடு மின்பாதையில் ரூ.9 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றி வியாழக்கிழமை துவக்கி வைக்கப்பட்டது.

செயற்பொறியாளா் பத்மநாபன் தொடங்கிவைத்தாா் (படம்).

நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளா் (வடக்கு) மாலதி, ஆரணி மற்றும் இரும்பேடு இளநிலைப் பொறியாளா் ரவீந்திரன் கலந்துகொண்டனா்.

மேலும் விவசாய சங்கத் தலைவா் சிவானந்தம், சிறு குறு வியாபாரிகள் சங்கத் தலைவா் அருண்குமாா் மற்றும் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனா்.

இந்த புதிய மின்மாற்றி மூலம் 36 வீடுகளும், 9 விவசாய மின் இணைப்புகளும், 7 வணிக பயன்பாட்டு மின் இணைப்புகளும் இணைக்கப்பட்டு பயன்பாட்டில் கொண்டுவரப்பட்டது.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT