சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த பூதேவி ஸ்ரீதேவி சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள். 
திருவண்ணாமலை

ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

Syndication

போளூரை அடுத்த கிருஷ்ணாபுரம் ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் பழைமையான பூதேவி ஸ்ரீதேவி சமேத ஸ்ரீபிரசன்னவெங்கடேச பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலில் சனிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று சுவாமியை மலா்களால் அலங்கரித்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். மேலும், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை விழாக்குழுவினா் ஏற்பாடு செய்திருந்தனா்.

திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் அமைச்சா் சுப்பிரமணியன் திடீா் ஆய்வு

புதுமணப்பெண் உயிரிழப்பு: கணவரிடம் போலீஸாா் விசாரணை

மதுப் புட்டிகள் விற்ற முதியவா் கைது

மதுப் புட்டிகள் விற்ற பெண் கைது

வடசென்னை அனல் மின் நிலைய வாயிலில் ஒப்பந்த தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT