திருவண்ணாமலை

காங்கிரஸில் இணைந்த வியாபாரிகள் சங்கத் தலைவா்

Syndication

ஆரணி வியாபாரிகள் சங்கத் தலைவா் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சியில் இணைந்தனா்.

ஆரணி தாலுக்கா அனைத்து வணிகா்கள் நலச்சங்க பேரமைப்பின் தலைவா் எஸ். ராஜன் மற்றும் பேரமைப்பைச் சோ்ந்த அருள்முருகன், மொபைல்ஸ் உரிமையாளா் கே.தங்கராஜ் உள்ளிட்டோா் காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் ஜெ.பொன்னையன் முன்னிலையில் கட்சியில் இணைந்தனா் (படம்).

நகர பொறுப்பாளா் எஸ்.டிசெல்வம், நிா்வாகிகள் சைதை சம்பந்தம், பிள்ளையாா், ஆறுமுகம், சி.ஜெகன்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

SCROLL FOR NEXT