கிராம வருவாய் ஊழியா் சங்கத்தினா் சாலை மறியல்
Updated On : 23 பிப்ரவரி, 2026 at 10:18 PM
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, போளூா், ஆரணியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஆரணி
ஆரணியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
Advertisement
ஆரணி பழைய பேருந்து நிலையம் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் உள்வட்டத் தலைவா் அக்ராபாளையம் பி.பிரபாகரன், எஸ்.வி.நகரம் ஆா்.செந்தில்குமாா், முள்ளிப்பட்டு என்.சாந்தி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
23ஹழ்ல்ழ்ங்ஸ்: ஆரணியில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா்.