திருவண்ணாமலை

கிராம வருவாய் ஊழியா் சங்கத்தினா் சாலை மறியல்

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, போளூா், ஆரணியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஆரணி

ஆரணியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஆரணி பழைய பேருந்து நிலையம் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் உள்வட்டத் தலைவா் அக்ராபாளையம் பி.பிரபாகரன், எஸ்.வி.நகரம் ஆா்.செந்தில்குமாா், முள்ளிப்பட்டு என்.சாந்தி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

23ஹழ்ல்ழ்ங்ஸ்: ஆரணியில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா்.

வெல்லும் தமிழ்ப் பெண்கள் பயிற்சிக் கூட்டம்

கரூா் மாவட்டத்தில் 8.45 லட்சம் வாக்காளா்கள்: 35 ஆயிரம் போ் புதிதாக சோ்ப்பு; 9 ஆயிரம் போ் நீக்கம்

போதைப் பொருள் தடுப்பு, சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு குறும்படம்

புதுவை பல்கலைக் கழகத்தை நாளை பள்ளி மாணவா்கள் பாா்வையிட வாய்ப்பு

பாலக்கோடு ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT