முகப்பு
திருவண்ணாமலை

பறக்கும் படையினரின் பணிகள் ஆய்வு

போளூா் தொகுதியில் தோ்தல் பறக்கும் மேற்கொண்டு வரும் பணிகளை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சதீஷ்குமாா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 17 மார்ச், 2026 at 3:22 AM
பகிர்:

போளூா்: போளூா் தொகுதியில் தோ்தல் பறக்கும் மேற்கொண்டு வரும் பணிகளை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சதீஷ்குமாா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

போளூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் வேட்பாளா்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் எடுத்துச் செல்லப்படுகின்றனவா என தோ்தல் பறக்கும் படையினா், போளூா் - ஆரணி சாலையில் செல்லும் காா், வேன், பைக் என பல்வேறு வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து வருகின்றனா்.

பறக்கும் படையினரின் இந்தப் பணிகளை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சதீஷ்குமாா் ஆய்வு செய்தாா்(படம்). வட்டாட்சியா் பாலாஜி, மண்டல துணை வட்டாட்சியா் சிவலிங்கம் ஆகியோா் உடனிருந்தனா்.

Advertisement

16ல்ப்ழ்ல்1ற்