வேலூர்

காளஹஸ்தியில் சபாபதி கல்யாண உற்சவம்

ஸ்ரீ காளஹஸ்தியில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தில், புதன்கிழமை இரவு சபாபதி திருக்கல்யானம் நடைபெற்றது.

தினமணி

ஸ்ரீ காளஹஸ்தியில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தில், புதன்கிழமை இரவு சபாபதி திருக்கல்யானம் நடைபெற்றது.

 ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள  காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் மார்ச் 2-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அதில் எட்டாம் நாளான வியாழக்கிழமை காலை, சோமாஸ்கந்தமூர்த்தியும், ஞானபிரசுனாம்பிகையும் பல்லக்கில் மாடவீதியில் வலம் வந்தனர்.

 புதனிகிழமை இரவு ஆனந்த ராத்திரி என்பதால், சோமாஸ்கந்த மூர்த்தி- ஞானபிரசுனாம்பிகைக்கு சபாபதி திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT