வேலூர்

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு

DIN

குடியாத்தம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தார்.
குடியாத்தத்தை அடுத்த காக்காதோப்பு, ராசப்பன்பட்டியைச் சேர்ந்தவர் மகேந்திரன்(46). மண்பாண்டத் தொழிலாளியானஇவர், ஞாயிற்றுக்கிழமை காலை ஊராட்சி நிர்வாகத்துக்குச் சொந்தமான தெரு விளக்கை அணைக்க சுவிட்சை துண்டிக்க முயன்றுள்ளார். அப்போது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து கிராமிய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT