வேலூர்

கண்தானம்

DIN

திருப்பத்தூரை அடுத்த சுந்தரம்பள்ளியைச் சேர்ந்தவர் அ.சுப்பிரமணியம் (70). இவர், செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து காமராஜர் நூற்றாண்டு நினைவு அறக்கட்டளை சார்பில் அவரது கண்கள் தானமாகப் பெறப்பட்டன. 
பின்னர், கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு கண்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை பயிர் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT